கவிதைகள் ஏதும்
கைவசம் இல்லை.
கிணற்றில் போட்ட கல்லாய்
மனதை அழுத்தும்
கவலையைக் கிள்ளி
அனுப்பட்டுமா?
chandarsekar எழுதியவை | திசெம்பர் 4, 2008
கடிதம்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: கவிதைகள்
கவிதைகள் ஏதும்
கைவசம் இல்லை.
கிணற்றில் போட்ட கல்லாய்
மனதை அழுத்தும்
கவலையைக் கிள்ளி
அனுப்பட்டுமா?
Uncategorized இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: கவிதைகள்
Very nice kavithai.
By: Kunthavai on திசெம்பர் 6, 2008
at 3:13 முப